விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 9 புதிய அரசு பேருந்து வழித்தடங்களை ஆட்சியர் தலைமையில் அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொமுச நிர்வாகிகள் உறுப்பினர்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நகர்மன்ற அலுவலர்கள் உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.