Download Now Banner

This browser does not support the video element.

திண்டிவனம்: ரோசனை பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சேதம்

Tindivanam, Viluppuram | Sep 11, 2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக 50 வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, ஃபேன், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார். இதனால் இன்று மாலை 5 மணி அளவில் திண்டிவனம்- திருவண்ணாமல
Read More News
T & CPrivacy PolicyContact Us