Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்' - 173 மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்

Nagapattinam, Nagapattinam | Sep 1, 2025
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்;; மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.09.2025) நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 173 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள்
Read More News
T & CPrivacy PolicyContact Us