Download Now Banner

This browser does not support the video element.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை மற்றும் பாச்சலூர் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

Oddanchatram, Dindigul | Sep 12, 2025
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதியில் உலாவந்த ஒற்றையானை. அணைப்பகுதியில் இருந்த நீரை குடித்து விட்டு சென்றது. அடிக்கடி ஒட்டன்சத்திரம் பாச்சலூர் சாலையை இரவு நேரத்தில் கடந்து செல்கிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இந்த ஒற்றை யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு வேண்டுகோள்
Read More News
T & CPrivacy PolicyContact Us