பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் முறையான பென்ஷன் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது, அதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கையை பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஓய்வூதிய சங்கத்தினர் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்