Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: புன்னைநகரில் வீட்டின் கதவை உடைத்து 32 சதுரம் நகை கொள்ளை

Agastheeswaram, Kanniyakumari | Aug 24, 2025
புன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் இவரது மனைவி கீதா மற்றும் மகள் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் கீதா உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 32 சவரன் நகை கொள்ளை போறது தெரியவந்தது இது குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் வழக்கு பதிவு செய்து இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us