Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பாரண்டப்பள்ளியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் பலி-சொந்த ஊரில் நல்லடக்கம்

Tirupathur, Tirupathur | Aug 28, 2025
பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்து நிலையில் திருப்பதி செல்ல தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்பிய நிலையில் டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டு 4 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us