Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: ஆணவ படுகொலைக்கு எதிராக தேசிய அளவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் தெற்கு பஜார் பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பேச்சு.

Palayamkottai, Tirunelveli | Sep 11, 2025
தெற்கு பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என வழி நடத்தி பொதுக்கூட்டம் நேற்று இரவு 8 மணி அளவில் நடைபெற்றது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us