Download Now Banner

This browser does not support the video element.

கண்டச்சிபுரம்: அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை தனி நபர்கள் சிலர் போலியாக பட்டா தயாரித்து மற்ற நபர்களுக்கு விற்பதாக கூறி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையி

Kandachipuram, Viluppuram | Aug 28, 2025
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலையம் எதிரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிட நலத்துறை மூலம் அப்பகுதியை சேர்ந்த 375 ஆதிதிராவிட மக்களுக்கு அரசாள வழங்கக்கூடிய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டு மனை பட்டாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீடு கட்டியுள்ள நிலையில் மற்றவர்கள் அவர்களது இடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந
Read More News
T & CPrivacy PolicyContact Us