Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சிபி ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Mettupalayam, Coimbatore | Sep 12, 2025
நாட்டின் துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்பு நடைபெற்றது கொண்டாடும் விதமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us