நாமக்கல்: முல்லை நகரில் திமுக அலுவலகத்தில் திமுக என்ற இயக்கம் தோன்றி கருப்பு சிகப்பு கொடி பறக்காவிட்டால் இன்று தமிழினம் கிடையாது என திருச்சி சிவா பேசினார்