Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 422 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்

Namakkal, Namakkal | Sep 1, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து 422 மனுக்களை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us