Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது

Dindigul West, Dindigul | Sep 9, 2025
கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார், சேலத்தை சேர்ந்த சங்கீதா இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களை தருவதாகவும் அதில், பணத்தை செலுத்தினால் உடனடியாக மக்காச்சோளத்தை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.10,73,67,906 பணத்தை செலுத்தியுள்ளார் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து எஸ்பி இடம் புகார் அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us