Download Now Banner

This browser does not support the video element.

விளவங்கோடு: பாகோட்டில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

Vilavancode, Kanniyakumari | Sep 10, 2025
பாகோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார் சம்பவ தினத்தன்று தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார் பின்னர் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகார் என்று விசாரணை நடத்திய போலீசார் பைக்கை திருடிய அஜித் மட்டும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us