Download Now Banner

This browser does not support the video element.

பவானி: தாலுக்கா அலுவலகம் முன்பாக 60 ஆண்டு காலமாக பட்டா வழங்காத இடத்திற்கு பட்டா கோரி வீசி காவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Bhavani, Erode | Sep 11, 2025
பவானி அடுத்துள்ள ஒலகடம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்களது வீட்டுமனை பட்டா இவர்களுக்கு கிடையாது பல வருடங்களாக பட்டா கோரி சுமார் 60 ஆண்டு காலமாக போராடி வந்தனர் ஆனால் இதுவரை பட்டா கிடைக்காததால் விசிகவின் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us