Download Now Banner

This browser does not support the video element.

திண்டிவனம்: ஓமந்தூரில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என சொல்லிக்கொள்ள எந்த தார்மீக உரிமையும் ஸ்டாலினுக்கு இல்லை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சு

Tindivanam, Viluppuram | Sep 27, 2025
விழுப்புரம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு 1008 பசுக்களை கொண்டு பூஜை மற்றும் 75 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கின
Read More News
T & CPrivacy PolicyContact Us