Download Now Banner

This browser does not support the video element.

அன்னூர்: சர்க்கார் சாமகுளம் பேரூராட்சியில் குடி தண்ணீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Annur, Coimbatore | Sep 26, 2025
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சர்க்கார் சாம குளம் பேரூராட்சியில் அதிக அளவில் குடியிருப்புகள் இருந்து வரும் நிலையில் அங்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடித்த தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது அது குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us