Download Now Banner

This browser does not support the video element.

ஸ்ரீரங்கம்: 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை புங்கனூர் அருகே போலீசார் கைது செய்தனர்

Srirangam, Tiruchirappalli | Sep 7, 2025
திருச்சி புங்கனூர் அருகே திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போ அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் நரேந்திரன் என்ற நபர் ஆந்திராவில் இருந்து 40 கிலோ கஞ்சாவை கடத்திச் வந்தது தெரிய வந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us