Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

Ponneri, Thiruvallur | Aug 22, 2025
ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிக்குமாருக்கு வந்த தகவலடுத்து மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பேருந்தில் வந்த 2 பேரிடம் வைத்திருந்த 2 பைகளை சோதனைநாட்டு போது அதில் கஞ்சா இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை சிறையில் அடைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us