திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்த பிரதிஷ்டை செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் தட்டான் தோட்ட பகுதியில் வெள்ளி முலாம் பூசப்பட்ட விநாயகருக்கு 500 ரூபாய் தாள்கள் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது