Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: பேருந்து நிலையம் அருகே முன் விரோதம் காரணமாக வாலிபரை கடத்தி தாக்கிய 3 இளைஞர்கள் கைது

Dindigul East, Dindigul | Sep 13, 2025
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பாலமரத்துப்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் விஜயன்(29) என்பவரை முன்விரோதம் காரணமாக திண்டுக்கல்லை சேர்ந்த ரகுபதி மகன் துளசிமணி(24), ராஜக்காபட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் கண்ணன்(20), பெரியகோட்டையை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்(26) ஆகிய 3 பேரும் கடத்தி சென்று தாக்கினார். மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us