Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: கிருபா நகரில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலை குடோனுக்கு சீல் வைத்த வருவாய் துறை அதிகாரிகள்

Palayamkottai, Tirunelveli | Aug 26, 2025
நெல்லை மாவட்டம் கிருபா நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த சிலைகளை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர் அதில் மாசு கட்டுப்பாடு வாரிய பாகத்துல வழிமுறைகளை பின்பற்றாமல் சிலைகள் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது வட்டாட்சியர் இசைவாணி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் நேற்று இரவு எட்டு மணி அளவில் குடோனுக்கு சீல் வைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us