Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: மேலமருங்கூர் பஞ்சாயத்தைச் சுற்றிய 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

Sivaganga, Sivaganga | Sep 9, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்குட்பட்ட மேலமருங்கூர் பஞ்சாயத்தின் விலாங்குளம், பிடிகுளம், மருதங்குடி, அல்லிவயல், நேமம், பீக்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பிரச்சனையால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் குடிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us