Download Now Banner

This browser does not support the video element.

நாங்குநேரி: பட்டர்பிளை புதூரில் அபாயகரமான ஆயுதத்தினை வைத்திருந்த நபர் கைது மாவட்ட காவல் அலுவலகம் அறிவிப்பு.

Nanguneri, Tirunelveli | Aug 30, 2025
நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் இன்று மாலை 3 .30மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் பட்டர் பிள்ளைபுதூரில் அபாயகரமான ஆயுதம் வைத்திருந்த வானமாமலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us