Download Now Banner

This browser does not support the video element.

கிள்ளியூர்: புதுக்கடை பகுதியில் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு, அதிர்ந்து போன பெற்றோர்கள்

Killiyoor, Kanniyakumari | Aug 25, 2025
புதுக்கடை அருகே கரும்பிலாவிளை பகுதியை சேர்ந்த வர் முருகன். கொத்தனார். இவரது மகன் அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான் நேற்று வீட்டின் பின்புறம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நின்றுள்ளான் இதை பார்த்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்தது தெரியவந்தது இது குறித்த புகார் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us