Download Now Banner

This browser does not support the video element.

சங்கராபுரம்: பரமநத்தம் கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் காதில் இருந்த தோடு மற்றும் தாலி செயினை பறித்துச் சென்ற மர்மநபர்களால் பரபரப்பு

Sankarapuram, Kallakurichi | Aug 30, 2025
பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் காதில் அணிந்திருந்த தோடை அறுத்துக் கொண்டும் கழுத்தில் இருந்த நான்கு கிராம் தாலி செயினை பறித்துக் கொண்டும் தப்பியோடினார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us