ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அவ்வப்போது சாலையை கடந்து வனவிலங்குகள் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் வெளியே வந்து சாலையைக் கடப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு சிறிய பாலம் உள்ளது அந்த பாலத்தின் அடியில் ஒரு கரடி நடமாடிக் கொண்டிருக்கிறது இந்த கரடி ரோட்டிலும் நடமாடுவதால் அந்த வழியாக வாகனங்களில்