புதுவண்ணாரப்பேட்டை எண்ணூர் விரைவு சாலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மணலி எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் உணர வைத்தால் கவுன்சில் அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆபத்தான மூலப் பொருட்களை கண்காணிக்கும் வகையில் அவசர கால மையத்தையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் உடன் இருந்தார் பின்னர் மணலி மண்டலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் பணியையும் துவங்கி வைத்தார்.