Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது

Vedaranyam, Nagapattinam | Sep 3, 2025
நாகை மாவட்டத்தில் வருவாய் துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணி மற்றும் இதர பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக
Read More News
T & CPrivacy PolicyContact Us