காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்டபுரம் பகுதியில் இயங்கும் டாக்டர்.பி.எஸ் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கீழ் தளத்தில் உள்ள மேல்கூரை பூச்சு பெயர்ந்து கீழே விழுந்ததில் அவ்வழியாக சென்ற தமிழ் ஆசிரியர் ரமேஷ் என்பவர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி