Download Now Banner

This browser does not support the video element.

மதுரை வடக்கு: விளாங்குடியில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற 24 வயது இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

Madurai North, Madurai | Sep 11, 2025
விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் இவரது 24 வயது மகன் வீரக்குமார் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே நாய் வந்ததால் நாய் மீது ஏற்றி விடாமல் இருக்க பைக்கை திருப்பி எப்போது தவறி கீழே விழுந்து இளைஞர் வீரக்குமார் உயிரிழப்பு போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us