Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

Dindigul East, Dindigul | Sep 8, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் காவலர்கள் ரயிலில் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவு இல்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியப்பட்டது அதனைதொடர்ந்து போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us