Download Now Banner

This browser does not support the video element.

அன்னூர்: நகைக்கடை அருகில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த காவலாளி - சரவணம்பட்டியில் பயங்கரம்

Annur, Coimbatore | Aug 22, 2025
தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சத்தி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடை அருகில் குமரேசன் கண் மற்றும் கன்னத்தில் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக அவருடன் வேலை பார்த்து வந்த உமேஷ் என்பவர் குமரேசனின் மனைவி மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us