Download Now Banner

This browser does not support the video element.

குன்றத்தூர்: பனையூர் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது ஒரகடம் போலீசார் நடவடிக்கை

Kundrathur, Kancheepuram | Sep 19, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்ததில் ஒருவர் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது இதனை போலீசார் கைது செய்த இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us