Download Now Banner

This browser does not support the video element.

மரக்காணம்: மினி மீன்பிடி துறைமுகம் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி அனுமந்தை குப்பம் பகுதியில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

Marakanam, Viluppuram | Sep 8, 2025
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட மீன்பிடி பைபிள் படகுகள், 20 20க்கும் மேற்பட்ட அதிநவீன விசைப்படகுகள் மற்றும் கட்டு மரங்கள் போன்றவைகளை பயன்படுத்தி தினமும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மினி துறைமுகம், மற
Read More News
T & CPrivacy PolicyContact Us