Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நபர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 12, 2025
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா இவரது தந்தை குமார் இவர் வழக்கமாக மது அருந்துவதால் இவருக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டு கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு வந்த பொழுது அவர் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us