Download Now Banner

This browser does not support the video element.

கண்டச்சிபுரம்: மரக்கன்றுகள் நடும் விழா - மனம் பூண்டி, அரகண்டநல்லூர் பகுதியில் பாரிவேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்றது

Kandachipuram, Viluppuram | Aug 25, 2025
விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டி அரகண்டநல்லூர் ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஐ ஜே கே நிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் ஐ ஜே கே விழுப்புரம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் மரக் கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்டு மரக்கன்று நட்டார் இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் அருணகிரி சிதம்பரம், ராமன்,சிவலிங்கம், விக்னேஷ், உள்ளிட
Read More News
T & CPrivacy PolicyContact Us