Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.ரூ 6 கோடியே 57 லட்சம் மதிப்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

Palayamkottai, Tirunelveli | Sep 13, 2025
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று மதியம் 12 30 மணியளவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் இளந்திரையன் மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் ரூ 6 கோடியே 57 லட்சத்து 47 ஆயிரத்து 460 ரூபாய் மதிப்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us