ஈரோடு மாவட்டம் வடக்கு காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஈரோடு வடக்கு காவல்துறையினர் பல்வேறு பகுதியில் சென்று ரோந்து சென்று சோதனை செய்தனர் அதன் ஒரு பகுதியாக சீனா காடு பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஆறு பேர் கைது