Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: மாநகரில் சட்ட விரோதமாக குட்கா மற்றும் மது விற்பனைகளில் ஈடுபட்ட 4 பேர் கைது

Tiruppur South, Tiruppur | Aug 26, 2025
திருப்பூர் மாநகரப் பகுதிக்கு உட்பட்ட பெரியாண்டிபாளையம் பகுதியில் சட்டவிரோத பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரும் குப்பாண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us