Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் சர்க்கஸ் கூடாரம் அருகே தவறவிட்ட 50 சவரன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

Agastheeswaram, Kanniyakumari | Aug 23, 2025
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சர்க்கஸ் நடைபெற்று வருகிறது இந்த சர்க்கஸை பார்க்க ஆரல்வாய்மொழிப் பகுதியை சேர்ந்த சின்னதுரை தனது மருமகளுடன் வந்தபோது 50 சவரன் நகை இருந்த பையை தவறவிட்ட நாள் இதனை போலீசார் மீட்டெடுத்து விசாரணை நடத்திய பின்னர் சின்னத்துரையிடம் இன்று அந்த நகைகளை ஒப்படைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us