திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் பேட்டை பகுதியில் உள்ள திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று செயற்பொறியாளர் சம்பத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நாளை சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.