Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே கருப்பராயன் கோவில் பம்ஹவுஸ் பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்து 400க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Mettupalayam, Coimbatore | Sep 2, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட கருப்பராயன் கோயில் பம்ப் ஹவுஸ் அருகே வாழைத்தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us