Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: பெரம்பூர் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் சார்பில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை கடை அடைப்பு

Perambur, Chennai | Sep 28, 2025
பெரம்பூரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக பொதுக் கூட்ட நெரிசலில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 39 உயிர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு நாள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடை அடைத்து இரங்கலை தெரிவிக்குமாறு அனைத்து வணிகர்களுக்கும் வேண்டுகோள் எடுத்துள்ளார் இக்கூட்டத்தில் வியாபார சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us