திருவண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று மாலை 5 மணி அளவில் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் நடைபெற்ற திராவிடம் அறிவோம் என்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் மருத்துவரணி துணைத