Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: கடம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

Thiruvallur, Thiruvallur | Aug 31, 2025
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வைஷாலி நகரில் நேற்றிரவு ராஜ்கமல்(28) என்பவரை 2 இரு சக்கர வாகனத்தில் வந்த வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்து தப்பியது, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவருடைய உறவினர்கள் என்றும் மாலை திருப்பாச்சூர் கொண்டஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் மேற்கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us