Download Now Banner

This browser does not support the video element.

பொன்னேரி: தவறான சிகிச்சை அளித்து மனைவிக்கு உயிரிழப்புக்கு காரணமான கணவன் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம்

Ponneri, Thiruvallur | Sep 6, 2025
சென்னை மாதவரம் அருகேயுள்ள வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (51). இவரது மனைவி இந்திராதேவி இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள MMM தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர் அங்கு சிகிச்சை பெறாமல் உயிரிழந்தார்,அவர் உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனையை காரணம் எனக்கூறி கணவர் வழக்கறிஞர் உடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us