Download Now Banner

This browser does not support the video element.

திருச்செந்தூர்: ஆவணி வெள்ளியை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம், சிறப்பு பூஜை செய்து தரிசனம்

Tiruchendur, Thoothukkudi | Aug 22, 2025
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us