திருப்பதி சாரம் பகுதியில் திருவால் மார்பன் கோவில் தெப்பக்குளம் உள்ளது இந்த குளத்தில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகையானது தீயணைப்புத் தொலைநரால் இன்று நடத்தப்பட்டது இதில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகையில் ஈடுபட்டனர் மேலும் தண்ணீரில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் காப்பாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டிய முதல் வரிகள் குறித்தும் செய்து காண்பித்தனர்