வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணை மல்லியத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்,